i was asked by a friend today .... if this would mean that with the LTTE gone that the SL government would actually recognize THAMIZHARGAL as equals ????
I don't know ...but i hope / pray for it ....
Intha innaVeri ethuku ???
The whole point is ... the loss is not about body counts , or warfare or leaders being killed or even an organizations being destroyed .... it is about the Loss of Hope ... the Hope of returning to ones Home land and be recognized as an equal .... that Loss of Hope is what wounds the soul ... from which there is no recovery ....
1 comment:
இத்தனை உயிர் பலிக்கும் எந்த ஓரு தனிமனித அமைப்போ அரசாங்கமோ காரணம் இல்லை. இந்த நூற்றாண்டில் வாழ்ந்து அமைதியாக வேடிக்கை பார்க்கும் மொத்த மனித குலத்தின் தவறு.
தமிழக மக்களுக்கு இலங்கை பிரச்சனையை விட, IPL, airtel super singer போன்றவைத்தான் முக்கியம்.
இது கண்டிப்பாக முடிவு அல்ல.. மற்றும் ஓரு போராட்டத்தின் ஆரம்பம்..
இருந்தாலும் எங்கும் அமைதி பரவ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Post a Comment